DAEIOU - தயவு
6.1.2021 காஞ்சீபுரம் வள்ளலார் தெய்வ நிலையம் மூலம், ஏழை மக்கள் வாழும் பகுதிக்குச் சென்று, அரிசி பொருட்கள் வழங்கியது.
நண்பன் பெளண்டேஷன் மூலம், பெறப்படும் அரிசி முதலான பொருட்களை, காஞ்சீபுரம் வள்ளலார் தெய்வ நிலைய அன்பர்கள், திரு பி.வி.வெங்கடேசன் முதலானோர், அருகில் ஏழை எளியோர் வசிக்கும் குடியிருப்புக்கே சென்று, 6.1.2021அன்று வழங்கினர்.



vlcsnap-2017-10-04-22h30m21s228.png

vlcsnap-2017-10-04-22h30m21s228.png