மலேசியத் திருநாட்டில் சுங்கப்பட்டாணியில் வசிக்கும் சன்மார்க்க அன்பர் டாக்டர் திரு விநாயக மூர்த்தி அவர்கள். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் குடும்பத்தாருடன் வடலூர் வந்த போது எடுத்த புகைப்படத்தை அவர் அனுப்பி வைத்திருந்தார். சிங்கப்பூர் திரு சிவகுமார் அவர்கள், திரு அருட்பா ஆடியோ சி.டி.தயார் செய்து கொண்டிருந்தபோது, தம்மால் முடிந்த அதிக பட்சமான நிதி உதவியினை அவர் அளித்தார்.
தற்போது, வடலூர் தெய்வ நிலையத்துடன் அங்கத்தினர் சேர்க்கும் பணியிலும் அவரது பங்களிப்பு அதிகம். மலேசியாவில் வசிக்கும் சன்மார்க்க அன்பர்கள் கிட்டத்தட்ட 67 பேர்களை, அவர் இதுவரையில் சேர்த்துள்ளார். அவரது பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.
தற்போது, வடலூர் தெய்வ நிலையத்துடன் அங்கத்தினர் சேர்க்கும் பணியிலும் அவரது பங்களிப்பு அதிகம். மலேசியாவில் வசிக்கும் சன்மார்க்க அன்பர்கள் கிட்டத்தட்ட 67 பேர்களை, அவர் இதுவரையில் சேர்த்துள்ளார். அவரது பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.
IMG_20170209_081828.jpg
Write a comment