DAEIOU - தயவு
19.3.2020 சிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊரணி வள்ளலார் கோயில் மாத விழா.
    19.3.2020 வியாழக்கிழமை மூங்கில் ஊரணி வள்ளலார் கோயிலில் மாதாந்திர சன்மார்க்க விழா நடைபெற்றது. உள்ளூரில் 50 ஏழைகளுக்கு அன்னதானம் வினியோகம் செய்த பின்னர், 2 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ள மானாமதுரையில் வாராந்திர சந்தையில், வந்திருந்த கிராமத்தினருக்கு 350 நபர்களுக்கு, அன்னதானம் வினியோகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை, சங்கமங்கலத்தில் வசிக்கும் சன்மார்க்க சீலர் திரு ஜெயராம் மற்றும் அவர் மனைவி திருமதி வள்ளி ஆகியோர் செய்திருந்தனர். வயிராற உணவு கிடைத்ததால், அவர்களை, சந்தைக் கடைக்கு வந்து பொருட்கள் வாங்க வந்திருந்த கிராம மக்கள், வாழ்த்திச் சென்றனர்.
vlcsnap-2018-07-16-08h59m46s380.png

vlcsnap-2018-07-16-08h59m46s380.png