வள்ளற் பெருமான் வசித்த 7 கிணறு வீராச்சாமி பிள்ளைத் தெருவிற்கு அருகாமையில் உள்ள துலுக்காணத்தம்மன் கோவில் இதுவாகும். இங்கு வள்ளற் பெருமானின் திருவுருவச் சிலையும், அவர் பாடிய திருவருட்பா பாடல்களும், கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன.
20150119_184350.jpg
Write a comment