DAEIOU - தயவு
8.2.2020 வடலூரில் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் திறப்பு விழா நிகழ்ச்சிகள்.
மதுரை சன்மார்க்க சங்கக் கட்டிடம், வடலூரில். 8.2.2020 அன்று திறப்பு விழா கண்டது. அவ்விழாவின்போது, மூத்த சன்மார்க்க அன்பரின் சொற்பொழிவு,..அதனைத் தொடர்ந்து, திரு ஜீவ ஸ்ரீநிவாஸன் அவர்களின் திரு அருட்பா இசைக் கச்சேரி நடைபெற்றது.  அன்பர்கள், அருட் கடலில் மூழ்கித் திளைத்தனர்.

vlcsnap-2020-02-11-10h06m49s142.png

vlcsnap-2020-02-11-10h06m49s142.png