DAEIOU - தயவு
8.2.2020 வடலூரில் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கக் கட்டிடம் திறப்பு விழா.
   மேற்காணும் வைபவத்தில், திருக்கோயிலூர் வழக்குறைஞரும் சன்மார்க்க ஆர்வலரும் திரு அருட்பா பாடகருமான, திரு ஜீவ சீனிவாசன் அவர்கள், காலையில், சன்மார்க்க சங்கக் கட்டிடத்தைத் திறந்து வைக்க மனமுவந்தார்கள், அன்பர்கள் அனைவரும் இவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி, திரு பெருமாள் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.
vlcsnap-2019-01-25-19h17m56s544.png

vlcsnap-2019-01-25-19h17m56s544.png

vlcsnap-2019-01-23-22h11m57s534.png

vlcsnap-2019-01-23-22h11m57s534.png