திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா கீரனூர் வள்ளலார் குருகுலத்தில், வரவிருக்கும் 29.6.2019 மற்றும் 30.6.2019 ஆகிய இரு நாட்களில், 69ஆம் ஆண்டு சன்மார்க்கப் பெருவிழா நடைபெற உள்ளது. திரளாக சன்மார்க்க அன்பர்கள் இவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG_20190625_093639.jpg
IMG_20190625_093654.jpg
IMG_20190625_093701.jpg
IMG_20190625_093718.jpg
IMG_20190625_093811.jpg
Write a comment