DAEIOU - தயவு
8.12.2018 Madurai Bell Hotel..Meeting conducted. (Part.1)
Part.1 of the above meeting conducted at Bell Hotel, Tamil Sangam Road, Madurai on 8.12.2018 is shared here..



வள்ளற் பெருமான், தமிழ் என்ற சொல்லுக்கு உரை விளக்கம் எழுதியவர். தமிழை எந்த விதத்தில் எல்லாம் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதை விளக்கும் விதத்தில், இந்தக் கூட்டம் அமைந்திருந்தது. மதுரை பாம்சி...மேனேஜிங் டைரக்டர் திரு புகழேந்திப் பாண்டியன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதன் முன் பகுதி இங்கு வெளியிடப்படுகின்றது.
vlcsnap-2018-12-08-22h36m02s187.png

vlcsnap-2018-12-08-22h36m02s187.png

vlcsnap-2018-12-08-22h37m52s719.png

vlcsnap-2018-12-08-22h37m52s719.png

vlcsnap-2018-12-08-22h38m22s199.png

vlcsnap-2018-12-08-22h38m22s199.png

vlcsnap-2018-12-08-22h41m11s929.png

vlcsnap-2018-12-08-22h41m11s929.png