DAEIOU - தயவு
7.10.2018 மலேசியாவில் திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்கள் திரு அருட்பா கச்சேரி செய்தார்.
    சுங்கைப் பட்டானி சன்மார்க்க அன்பர் திரு கிருஷ்ணன் அவர்களின் ஆதரவுடன், திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்கள், மலேசியாவில், திரு அருட்பா கச்சேரிகளை நடத்தி வருகின்றார். அங்கு, உள்ள சன்மார்க்க அன்பர்களிடம், இது பெருத்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.
IMG-20181006-WA0037.jpg

IMG-20181006-WA0037.jpg

vlcsnap-2018-03-21-12h59m20s690.png

vlcsnap-2018-03-21-12h59m20s690.png