DAEIOU - தயவு
12.8.2018 திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே வீருப்பு புத்தர் ஆலயத்தில், உலக அமைதிப் பிரார்த்தனை.
   மேற்காணும் நிகழ்ச்சியில், சர்வ சமயப் பாடல்கள் பாடப்பட்டபோது, மதுரையிலிருந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்பர், திரு அருட்பாவினை இசைத்தார். வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை விளக்கும் வகையில் அமைந்த திரு அருட்பாக்கள் இங்கு இசைக்கப்பட்டதை, வந்திருந்தோர் பாராட்டினர்.
vlcsnap-2018-08-12-20h12m47s669.png

vlcsnap-2018-08-12-20h12m47s669.png

vlcsnap-2018-08-12-20h13m28s980.png

vlcsnap-2018-08-12-20h13m28s980.png

vlcsnap-2018-08-12-20h16m16s379.png

vlcsnap-2018-08-12-20h16m16s379.png