மேற்காணும் நிகழ்ச்சியில், சர்வ சமயப் பாடல்கள் பாடப்பட்டபோது, மதுரையிலிருந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்பர், திரு அருட்பாவினை இசைத்தார். வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை விளக்கும் வகையில் அமைந்த திரு அருட்பாக்கள் இங்கு இசைக்கப்பட்டதை, வந்திருந்தோர் பாராட்டினர்.
vlcsnap-2018-08-12-20h12m47s669.png
vlcsnap-2018-08-12-20h13m28s980.png
vlcsnap-2018-08-12-20h16m16s379.png
Write a comment