பன்னெடுங்காலம் காத்திருந்த மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கம் கட்டுவதற்கான ஒரு இடம் 7 செண்ட் நிலம், வடலூரில், பெங்களூர் சன்மார்க்க சங்கத்தின் முன்புறம் கிரயம் பெறப்பட்டுள்ளது. 16.6.2018 அன்று, அங்கு சென்று, பெயர்ப் பலகையில் திரு சந்திர மோஹன் மாவட்டப் பொருளாளர் தலைமையில் சென்ற சன்மார்க்க அன்பர்கள் குழு, இடத்தைச் சுத்தம் செய்து, பெயர்ப்பலகையினை ஊன்றியது. கூடிய விரைவில், கட்டிடம் கட்டுவதற்கான பணிகள், இங்கு (அனைத்து மக்களின் ஆதரவுடன்) கட்டப்படவுள்ளது.
vlcsnap-2018-06-18-15h05m21s963.png
vlcsnap-2018-06-18-15h06m06s156.png
Write a comment