DAEIOU - தயவு
திருவண்ணாமலையில் சேவை செய்யக் காத்திருக்கும் அன்பர்கள்.
இது போன்றதொரு அன்பர்கள் குழாம் பெருமளவில் கூடினால், மாதப் பூச நாட்களில், வடலூரிலும் மேட்டுக் குப்பத்திலும் சுத்தத்திற்கு குறையேற்படுமா?

திருக்கோயிலூர் வழக்குறைஞர் திரு ஸ்ரீனிவாசன் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட சேவை மையம் மட்டும் மாதப் பூச நாட்களில் அங்கு இயங்கி வருகின்றது.
New Doc 2017-10-30_1.jpg

New Doc 2017-10-30_1.jpg