வடலூரைச் சேர்ந்த அன்பர் திரு பார்த்திபனூர், 6.10.2017 அன்று, வடலூரில் நடைபெற்ற இரண்டாம் நாள் சன்மார்க்கக் கருத்தரங்கின் முடிவில், வடலூர் மற்றும் அதனைச் சார்ந்த ஊர்களில் என்னென்ன முன்னேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை அனைவரும் அறியத்தக்க விதத்தில், மேடையில் தெரிவித்தார். அனைவரும் முன் மொழிந்தனர்....அவற்றை நாமும் தெரிந்து கொள்ளலாமே...
20140712_091640.jpg
Write a comment