கடந்த 24.6.2017 மற்றும் 25.6.2017 ஆகிய இரு நாட்களில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா கீரனூர் வள்ளலார் குருகுலத்தில் சன்மார்க்க நிகழ்ச்சிகள் மிகச் சிறப்புடன் நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பல சன்மார்க்க சங்கங்களிலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள், திரளாகக் கலந்து கொண்டனர். மதுரை அரும்பனூர் சன்மார்க்க சங்கத்திலிருந்தும் அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
20140902_115625.jpg
Write a comment