வரவிருக்கும் 2.4.2017 ஞாயிற்றுக் கிழமை கோயம்புத்தூர்...கோயில் பாளையத்தில்...ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனர் திரு ராம்தாஸ் அவர்கள், தயவு சத்திய ஞான சபை..திறப்பு விழா திறப்பு விழா..ஏற்பாடு செய்துள்ளார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள், இவ்விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். திறப்பு விழாவிற்குப்பின்னர், இந்த சத்திய ஞான சபையில், தினசரி 5 கால பூஜைக்கும் அவர் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். அனைவரும் இவ்விழாவில் பங்கேற்று அருள் நலம் பெறும்படி அவர் கேட்டுக் கொள்கின்றார்.
IMG_20170317_154639.jpg
IMG_20170317_154646.jpg
IMG_20170317_154654.jpg
IMG_20160318_125428.jpg
IMG_20170317_154700.jpg
IMG_20170317_154706.jpg
IMG_20170317_154712.jpg
Write a comment