சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கடந்த பிப்ரவரி 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் வல்ளலார் பன்னாட்டுக் கருத்தரங்கில், வள்ளலார் வாழ்வியல் .. என்ற வில்லுப்பாட்டு அடங்கிய ஆடியோ சி.டி. கலந்து கொண்ட் அன்பர்களுக்கு வழங்கப்பட்டது.
இசைக் கருவிகள் மற்றும் தமக்கிசைந்த கலைஞர்களை ஒருங்கிணைத்துப் பாடியவர் திரு இராம. பாண்டுரங்கன், மதுரை. மாநில அளவில் கல்வித் துறை உயர்பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். வடலூரில் வெற்றி என்ற கல்வி மையத்தைத் திறம்பட நடத்தும் மூவரில், இவரும் ஒருவர்.
இசைக் கருவிகள் மற்றும் தமக்கிசைந்த கலைஞர்களை ஒருங்கிணைத்துப் பாடியவர் திரு இராம. பாண்டுரங்கன், மதுரை. மாநில அளவில் கல்வித் துறை உயர்பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். வடலூரில் வெற்றி என்ற கல்வி மையத்தைத் திறம்பட நடத்தும் மூவரில், இவரும் ஒருவர்.
20141011_090356-1.jpg
பட்டி தொட்டிகளெல்லாம், பரவிய, இந்த வில்லுப் பாட்டு. வள்ளற் பெருமானின் வாழ்க்கையினையும், சன்மார்க்கத்தையும் விளக்குகின்றது. அரிய முயற்சி.
Wednesday, February 22, 2017 at 08:00 am
by Daeiou Daeiou.
Write a comment