வள்ளலார் கண்ட சாகாக்கலை என்ற இதழ், புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவருகின்றது. அதன் ஒரு சில பக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வள்ளற் பெருமான் அடைந்த சித்தி குறித்து பலருக்கும், இன்னும் ஐயப்பாடுகள் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன. எதற்கெல்லாம் ஐயப்படக்கூடாதோ அதிலேயே பல அன்பர்களுக்கு சந்தேகம் உள்ளது.
இந்த ஆகஸ்ட் மாத இதழில், கடந்த சன்மார்க்க மணியில், 1990 ஏப்ரல் மாதத்தில் வந்த ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
அன்பர்களின் தகவலுக்காக...ஆடியோவிலும், இந்தச் செய்தி, வெளியிடப்பட்டுள்ளது.
இதழ் வேண்டுவோர்...
முனைவர் திரு க.நாராயணன், Ph.D.
புதுச்சேரி செல்: (91) 94421 52764.
என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு ஆண்டுக்குரிய சந்தா ரூ.180/- மட்டுமே.
வள்ளற் பெருமான் அடைந்த சித்தி குறித்து பலருக்கும், இன்னும் ஐயப்பாடுகள் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன. எதற்கெல்லாம் ஐயப்படக்கூடாதோ அதிலேயே பல அன்பர்களுக்கு சந்தேகம் உள்ளது.
இந்த ஆகஸ்ட் மாத இதழில், கடந்த சன்மார்க்க மணியில், 1990 ஏப்ரல் மாதத்தில் வந்த ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
அன்பர்களின் தகவலுக்காக...ஆடியோவிலும், இந்தச் செய்தி, வெளியிடப்பட்டுள்ளது.
இதழ் வேண்டுவோர்...
முனைவர் திரு க.நாராயணன், Ph.D.
புதுச்சேரி செல்: (91) 94421 52764.
என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு ஆண்டுக்குரிய சந்தா ரூ.180/- மட்டுமே.
IMG_20150827_175607.jpg
IMG_20150827_175706.jpg
IMG_20150827_175711.jpg
IMG_20150827_175755.jpg
2 Comments
Sir, mp3 file not open. Please reload the file. Thanks
Thursday, August 27, 2015 at 17:06 pm
by Bala murugan
About 8 viewers listened to it. In case, if you are not able to hear the mp3 file, the article appeared in the "Deathlessness" August, 2015 issue is also scanned and posted here..Kindly read it.
Thursday, August 27, 2015 at 17:41 pm
by Daeiou Daeiou.
Write a comment