Chinnammaiyar mother of St. Vallalar was born at Chinnakavanam village. This village is about 3 kms.from Ponneri Taluk Headquarters in Thiruvallur District. Central Govt. is taking action to set Smart City at Ponneri. Paper news...can be read....
வள்ளற் பெருமானின் தாயார் சின்னம்மையார் பிறந்த ஊர் சின்னக்காவணம் ஆகும். பொன்னேரி தாலுகா தலைமையிடத்திலிருந்து 3 கி.மீ.தூரத்தில், இந்த கிராமம் அமைந்துள்ளது. சமீபத்தில், இந்த சின்னக் காவணம் கிராமத்தில், சின்னம்மையார் அவதரித்த இடத்தில், அன்பர்கள், பெருமுயற்சியால், சத்திய தருமச்சாலை சத்திய ஞான சபை முதலானவை கட்டப்பட்டு, திறப்பு விழா செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கிராமத்தில் நூற்றெட்டீஸ்வரர் (108 ஈஸ்வரர்) ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஈரெழிஞ்சல் மரம் உள்ளது. சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது, இந்த மரம் ஆகும். வள்ளற் பெருமான் இந்த ஆலயத்திற்கு வந்திருந்ததாக, இந்த ஆலயத்தின் சுவர்களில், குறிப்புகள் உள்ளன.
வள்ளற் பெருமானின் தாயார் சின்னம்மையார் பிறந்த ஊர் சின்னக்காவணம் ஆகும். பொன்னேரி தாலுகா தலைமையிடத்திலிருந்து 3 கி.மீ.தூரத்தில், இந்த கிராமம் அமைந்துள்ளது. சமீபத்தில், இந்த சின்னக் காவணம் கிராமத்தில், சின்னம்மையார் அவதரித்த இடத்தில், அன்பர்கள், பெருமுயற்சியால், சத்திய தருமச்சாலை சத்திய ஞான சபை முதலானவை கட்டப்பட்டு, திறப்பு விழா செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கிராமத்தில் நூற்றெட்டீஸ்வரர் (108 ஈஸ்வரர்) ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஈரெழிஞ்சல் மரம் உள்ளது. சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது, இந்த மரம் ஆகும். வள்ளற் பெருமான் இந்த ஆலயத்திற்கு வந்திருந்ததாக, இந்த ஆலயத்தின் சுவர்களில், குறிப்புகள் உள்ளன.
20150130_082421.jpg
20150118_074909.jpg
20150130_082412.jpg
Write a comment