DAEIOU - தயவு
27.7.2014 (Sunday) Dindigul Dt. Oddanchathram Sanmarga Sangam function.
On 27.7.2014, there will be a function at Oddanchathram, Sanmarga Sangam. (ஆடி அமாவாசை நாளில், நால்வர்களின் மகா குருபூஜை நிறைவு விழா) It will commence by about 9.45 am. Guest lecture will be delivered by Thiru Viswanathan of Dindigul on that day.

     Thiru Chenni Shanmugam, President of the Sanmarga Sangam is making all necessary arrangements for the successful conduct of the above function. All are requested to attend this function and get the grace of One Supreme God, Arutperunjothi.

      திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சன்மார்க்க சங்கம், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இயங்கி வருகின்றது. அமைந்துள்ள இடம்: ஒட்டன் சத்திரம் பேருந்து நிலையம் அருகில்.

தினந்தோறும், ஏழை எளியோருக்கு அன்னம் பாலிக்கும் பணி இங்கு நடைபெற்று வருகின்றது.

தலைவராக திரு சென்னி ஷண்முகம் அய்யா (ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர்) இருந்து இச் சங்கத்தினை சிறப்பாகச் செலுத்தி வருகின்றார்.

வரும் 27.7.2014 (ஞாயிறு) காலையில் 9.45 மணி அளவில், திரு அருட்பா பதிகங்கள் சன்மார்க்க அன்பர்களால் ஓதப்பட்டு, பின்னர் நால்வர்களின் மகா குரு பூஜை நிறைவு விழா இங்கு நடைபெறும். சுத்த சன்மார்க்க நெறி விளக்கும் சொற்பொழிவு நடைபெறும். திண்டுக்கல் அன்பர் திரு விஸ்வநாதன் அவர்கள், இங்கு சிறப்புப் பேச்சாளராகக் கலந்து சொற்பொழிவாற்றவுள்ளார்.

  அன்பர்கள் அனைவரும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அருள் நலம் பெற வேண்டுமென, இந் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.