உலகர் அனைவரையும் சகத்தே திருத்தி என்றதனால் , தமிழகத்தில் தாம் துவக்கிய சுத்த சன்மார்க்க சங்கம் உலகமெங்கும் கிளைகளைக் கொண்ட பேரியக்கமாகப் பரவ வேண்டுமென்று விரும்பினார், பரவுமென்றும் நம்பினார் என அறிகிறோம்
பித்தெலாம் உடைய உலகர்தங் கலகப்
பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ
சத்தெலாம் ஒன்றென்று உணர்ந்தசன் மார்க்க
சங்கம் என்றோங்குமோ தலைமைச்
சித்தெலாம் வல்ல சித்தன் என் றுறுமோ
தெரிந்திலேன் எனத்துயர்ந் திருந்தேன்
ஒத்தெலாம் உனது திருவுளம் அறிந்தது
உரைப்பதென் அடிக்கடி உனக்கே;;
என்று இறைவனிடம் முறையிட்டு, சங்கம் வளர அருள் புரியுமாறு வேண்டினார். அடிகளார்....
Write a comment