Vallalar Universal Mission Trust   ramnad......
பிறந்தவர் இறப்பது உறுதி.....ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்...ஆகும்...
;; பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி'' என்பது உலக நியதி இந்த் நியதிக்கிணங்க எத்தனையோ ஞானியர்கள் பூதவுடல் நீத்த செய்தியை வரலாற்றில் படிக்கிறோம். 
  
            இராமலிங்க அடிகளாருக்கு பிறகு இங்குயாரும் ......
           முத்தேக  சித்தி யடையவில்லை.... கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு. ஒரு வேளையாவது சோறு சாப்பிட்டால் தான் தியானமே பண்ணமுடியும்     ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்.
இன்றைய உலகில் மக்களுக்கு  whats up status , face book liking  பார்ப்பதுதான் தியானமாகவே உள்ளது. ஆகையால் ஜீவகாருண்ய உணர்வோடு இருப்போம்
          பிற உயிர்களைக்கொன்று  அந்த ஊன்  உண்டு உடம்பை வளர்க்காமல் இருப்போம்
பசித்த உயிர்களுக்கு உணவளிப்போம்.   
எல்லா அறிவும் எமதறிவே என்றுரைக்கும்
பொல்லா வலக்காரர் பொய் உகவேல்....
தங்கள் அறிவை தாங்களே மெச்சிக் கொள்கின்ற இந்த பகுத்தறிவாளர் பற்றியும் வள்ளலார் விமரிசனம்செய்கிறார்.

   இறைவனை நம்புவதாகச் சொல்லிவிட்டு அவனை நாள் தோறும் வழிபட மறுப்பாரின் தலையை வள்ளலார்
       சும்மாட்டுத்தலை
       பட்டிமாட்டுத்தலை
       கொடிய பன்றித் தலை 
        ஆட்டுத்தலை
       வெறிநாய்த்தலை
        நஞ்சுடைய பாம்புத்தலை
        கற்பூட்டுத் தலை
         புலைத்தலை
         புழுக்கள் நெளியும் தலை


என்றெல்லாம் சாடுகின்றார்.  வள்ளலார்.....




தியானமே மோட்ச வீட்டின் திறவு கோல் என்று வள்ளலார் ..... எங்கும் குறிப்பிடவில்லை..
ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்.....  அதுதான் அனைவருக்கும் தேவை