Vallalar Universal Mission Trust   ramnad......
முதலில் கரி வண்டிதான்.... அப்புறம் தான் சூப்பர் பாஸ்ட்
மனிதன் முதலில் கழுதையிலும், குதிரையிலும் தான் பயணம் செய்தான்
பிறகு கரி வண்டி, அப்புறம் மண் எண்ணெய் வண்டி, அப்புறம்  மோட்டார் வண்டி எடுத்தவுடனேயே சதாப்தி வண்டியில் போகவில்லை,,  அதேமாதிரிதான் சன்மார்க்கமும் முதலில் மனிதனாய் பிறக்க வேண்டும்  அதிலும் அவ்வை பாட்டி சொன்னது போல கூன், குருடு செவிடு இல்லாமல் இருக்கவேண்டும் பிறகு வள்ளலார் சொன்ன ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் .குறிப்பாக அசைவ உணவு உண்ணாமல் இருக்க வேண்டும்,இடையில் வள்ளலார் சொன்ன நித்திய கரும விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்,  மனிதன் எடுத்தவுடனேயே சதாப்தியில் போகமுடியாது.  கண்ணை மூடிக்கொண்டு காட்டில் உட்கார்ந்தால் இருட்டாகத்தான் இருக்கும்.
Badhey Venkatesh
கண்ணிருந்தும் சன்மார்க்க குருடு
Tuesday, December 6, 2022 at 09:20 am by Badhey Venkatesh