இன்று 3.7.2022 ஞாயிற்றுக் கிழமை காலையில், திண்டுக்கல் பொன்னகரத்தில் உள்ள சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில், சன்மார்க்க கொடி ஏற்றி வைக்கப்பட்டது. சன்மார்க்க அன்பர்கள், சிற்சக்தி துதி பாடி வழிபட்டனர்.
20150405_082857.jpg
Write a comment