DAEIOU - தயவு
29.1.2023 திண்டுக்கல்லில் திரு அருட்பா போட்டிகள் நடைபெற்றன.
மேற்காணும் திரு அருட்பா போட்டிகள், திண்டுக்கல்லில்,நாகல் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ உயர்நிலைப்பள்ளியில் 29.1.2023 (ஞாயிறு அன்று) காலை 9.00 மணி முதல் 12.30 மணி வரையில் சிறப்பாக நடைபெற்றன.  அதே போன்று, கட்டுரைப் போட்டியும் அங்கு, காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. 

வெற்றி பெற்றவர்களுக்கு, 12.2.2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, தமிழ் நாடு அரசின் கீழ் இயங்கி வரும் இந்து சமய அற்நிலையத் துறையின் மூலம், நட்த்தப்படும் வள்ளலார் 200 முப்பெரும் விழாவின் போது பரிசு வழங்கப்படும். 

அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி விழாக் குழுவினர், கேட்டுக் கொள்கின்றனர்.
20150119_184350.jpg

20150119_184350.jpg