DAEIOU - தயவு
13.8.2022 Sivaganga Dt. Moongil Oorani Vallalar Koil. Monthly Poosam day celebrated.
13.8.2022 அன்று, சிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊரணி வள்ளலார் கோயிலில், மாதப் பூச விழா கொண்டாடப்பட்டது. திரு அருட்பா பதிகங்கள் பாடப்பட்டன. சுமார் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் நிறுவனர் திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
20150405_082857.jpg

20150405_082857.jpg