மேற்காணும் வள்ளலார் கோயிலில், 13வது வருடத் துவக்க விழா 26.6.2022 அன்று காலை நடைபெற்றது. திருவாசகம் பதிகங்கள், அன்பர்களால் பாடிப் பரவப்பட்டது.
விழா நிறைவில், அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா நிறைவில், அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது.
Write a comment