29.6.2022 அன்று காலை 7.30 மணி அளவில், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த தயவு சத்திய ஞான கோட்டத்தில், திருவாதிரை நாள் வழிபாடு, பாராயணம் முதலாவை நடைபெறும். அன்பர்கள், கலந்து கொள்ளும்படி விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
20150520_154927.jpg
Write a comment