சமீபத்தில் சென்னை வந்திருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம், திரு அருட்பா ஹிந்தி பதிப்புப் புத்தகம் காண்பிக்கப்பட்டு, வள்ளற் பெருமான் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. ஈரோடு டாக்டர் திரு அருள் நாகலிங்கம், இதற்கான முயற்சிகளை எடுத்தார். பாரதப் பிரதமர் அவர்கள், மரணமிலாப் பெருவாழ்வு இருப்பதை மிகவும் ஆச்சரியத்துடன் கேட்டறிந்தார்.
IMG-20220528-WA0043.jpg
Write a comment