இன்று (21.11.2021) ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 11.00 மணி அளவில், மேற்படி வள்ளலார் கோயிலில் மாதப் பூச நாள் வழிபாடு நடைபெற்றது. திரு அருட்பா பதிகங்கள் பாடப்பட்டன. 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, திரு ஜெயரம் மற்றும் அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோர் செய்திருந்தனர்.
vlcsnap-2018-02-26-17h30m09s348.png
Write a comment