எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினாலும், வள்ளல் பெருமானாரின் பெருந்தயவாலும்...
வள்ளலார் ஞான நெறி எனும் மின்னிதழ் மாதந்தோறும் வெளிவருகின்றது.
2019 அக்டோபர் 5 அன்று வடலூர் பெருவெளியில் முதல் இதழ் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் இம்மின்னிதழ் வெளியிடப்படுகின்றது.
அவ் இதழ்கள் ... மாதந்தோறும் இங்கே பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
அவ் மின்னிதழ்களை வாசிக்க விரும்பும் அன்பர்கள் , கீழே காணும் லிங்கை கிளிக் செய்து பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
வள்ளலார் ஞான நெறி எனும் மின்னிதழ் மாதந்தோறும் வெளிவருகின்றது.
2019 அக்டோபர் 5 அன்று வடலூர் பெருவெளியில் முதல் இதழ் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் இம்மின்னிதழ் வெளியிடப்படுகின்றது.
அவ் இதழ்கள் ... மாதந்தோறும் இங்கே பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
அவ் மின்னிதழ்களை வாசிக்க விரும்பும் அன்பர்கள் , கீழே காணும் லிங்கை கிளிக் செய்து பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
IMG_20191109_154337.jpg
Download:
2 Comments
அருள் நன்றி ஐயா...!
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
வள்ளல் மலரடி வாழி.. வாழி...
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...
#எல்லாம் செயல் கூடும்...