நான் ஒரு ஆராய்ச்சி மாணவி. இந்த தகவலை புத்தகத்தில் படித்தேன். இதில் கூறி இருக்கும் அனைத்தும் உண்மையா ?தயவு செய்து தெரிவிக்கவும்
வள்ளலார் அமைத்த ஞான சபை - 16 அடி சுற்றுவட்டத்தில் ஒரு பாதாள அறையும் , அதன் மேற்புறத்தில் ஒரு மேடையும் , அதன் மேல் பகுதியில் கல் தூண் போன்ற ஒரு கம்பமும் , அதில் பிறை போன்ற ஒரு அமைப்பும் அந்த பிறை மேல ஒரு அகல் விளக்கின் உருவமும் , அதில் எண்ணெய் ஊற்றி திரி போட்ட விளக்கும் , அதற்கு முன்னால் ரசம் பூசிய கண்ணாடியும் , நான்கு புறத்திலும், இரத்தின கம்பளங்கள் விரிக்கப்பட்டு , நான்கு புறத்திலும் ஏழு வண்ணங்கள் கொண்ட திரைகள் தொங்கவிடப்பட்டுள்ளன
வள்ளலார் அமைத்த ஞான சபை - 16 அடி சுற்றுவட்டத்தில் ஒரு பாதாள அறையும் , அதன் மேற்புறத்தில் ஒரு மேடையும் , அதன் மேல் பகுதியில் கல் தூண் போன்ற ஒரு கம்பமும் , அதில் பிறை போன்ற ஒரு அமைப்பும் அந்த பிறை மேல ஒரு அகல் விளக்கின் உருவமும் , அதில் எண்ணெய் ஊற்றி திரி போட்ட விளக்கும் , அதற்கு முன்னால் ரசம் பூசிய கண்ணாடியும் , நான்கு புறத்திலும், இரத்தின கம்பளங்கள் விரிக்கப்பட்டு , நான்கு புறத்திலும் ஏழு வண்ணங்கள் கொண்ட திரைகள் தொங்கவிடப்பட்டுள்ளன
விளக்கு, ஏழு திரைகள் ஆகியவற்றை இன்றும் நாம் காணலாம். மற்றைய செய்திகளுக்கு வாரியாரின் நூலில் உங்களுக்கு பதில் கிடைக்கலாம்.
நன்றி