balamurugan
18.3.2018 சிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊரணி வள்ளலார் கோயில் மாதப் பூச விழா.
18.3.2018 ஞாயிறு அன்று காலை 11.00 மணி முதல், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், மூங்கில் ஊரணி கிராமத்தில் திரு ஜெயராம், வள்ளி தம்பதியர் கட்டியுள்ள வள்ளலார் கோயிலில், மாதப் பூச விழா கொண்டாடப்பட்டது



திரு அருட்பா பதிகங்கள் பாடப்பட்டன, ஜோதி தரிசனம் அனைவருக்கும் காண்பித்த பின்னர், அந்த கிராமத்தில் வசிக்கும் ஏழை எளியோருக்கெல்லாம், மதிய உணவு வழங்கப்பட்டது. அதற்கான ஏற்பாட்டினை, மேற்படி தம்பதிகள் சிறப்பாகச் செய்திருந்தனர். உள்ளூர் வாசியான, திருமதி திருவம்மா, அனைத்துப் பணிகளிலும், தமது குடும்பத்தாருடன் ஒத்துழைத்தார்.


vlcsnap-2018-03-18-17h28m22s114.png

vlcsnap-2018-03-18-17h28m22s114.png