ஒரு சிறிய தெளிவு வேண்டும். வள்ளலார் (1823-1874) தமிழ் மொழியின் சிறப்பை , கஞ்சி மடத்தை சேர்ந்த சங்கராச்சாரியார் அவர்களுக்கு எடுத்து உரைக்கிறார். அவர் எத்தனையாவது மடாதிபதி என்று அறிய முடியுமா ?
64. Chandrasekharendra Saraswati VI (1813–1851)
65. Sudarsana Mahadevendra Saraswati (1851–1891)
நமது பெருமான் சென்னையில் வசித்த காலத்தில் (1858 வரை) இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம். காஞ்சி சங்கர மடத்தில் தகவல் கிடைக்கலாம்.
Thursday, November 23, 2017 at 09:10 am
by venkatachalapathi baskar
Write a comment