T.M.R.
பிரபந்தத்திரட்டு
அன்புடையீர் வந்தனம்!

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் ச.மு.க. இயற்றிய "பிரபந்தத்திரட்டு" என்னும் நூல் 3507 பிரபந்தங்களையும், வள்ளலாரின் சரித்திரக் குறிப்பையும், வள்ளலார் இயற்றிய சில உரைநடைப் பகுதிகளையும் கொண்டு 1923 ஆம் ஆண்டு வெளியானது. இந்நூல் 91 வருடங்களுக்கு பிறகு திரு.அ.திருநாவுக்கரசு அவர்களின் பதிப்பில் 850 பக்கங்களைக் கொண்டு மிக உறுதியான பைண்டிங் வடிவத்துடன் சென்ற மாதம் 06.01.2015 அன்று வடலூரில் மாதப்பூசத்தன்று வெளியிடப்பட்டது. ரூபாய் 400/- மதிப்புடைய இந்நூல் மீண்டும் வடலூரில் தைப்பூசத்தினத்தன்று சிறப்பு சலுகை விலையில் ரூ.200/- விலைக்கே விற்பணை செய்ய ச.மு.க. அறக்கட்டளை முடிவுசெய்துள்ளது. நூல் தேவைப்படும் அன்பர்கள் இச்சிறப்புச் சலுகை விலையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

நூல் கிடைக்கும் இடம்:
ஞான சபை நேர் எதிரில் கருங்குழி செல்லும் வீதி முகப்பில் புத்தக விற்பணை இடம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு 9445545475.

book.jpg

book.jpg