ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் " திருவருட்பிரகாச வள்ளலார் 192வது வருவிக்கவுற்ற திருநாள் மற்றும் சேலம் மாவட்ட மாநாடு பெருவிழா" வருகிற
26-10-2014, ஞாயிற்றுக்கிழமை (ஜய வருடம் ஐப்பசி மாதம் 9-ஆம் நாள்), சேலம், நெய்க்காரப்பட்டி(அஞ்சல்), பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. அன்பர்கள் அனைவரும் வருகை தந்து அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ஆண்டவரின் அருளைப்பெற்று, பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ உள்அன்போடு அழைக்கின்றோம்.
26-10-2014, ஞாயிற்றுக்கிழமை (ஜய வருடம் ஐப்பசி மாதம் 9-ஆம் நாள்), சேலம், நெய்க்காரப்பட்டி(அஞ்சல்), பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. அன்பர்கள் அனைவரும் வருகை தந்து அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ஆண்டவரின் அருளைப்பெற்று, பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ உள்அன்போடு அழைக்கின்றோம்.
SalemMaanadu_1.jpg
SalemMaanadu_2.jpg
2 Comments
விழா சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.
Thursday, September 18, 2014 at 10:41 am
by Daeiou Daeiou.
நன்றி அய்யா
Monday, September 22, 2014 at 16:58 pm
by Saravanan .K
Write a comment