இதுவே வள்ளலாரை வணங்குவதற்குத் தகுந்த நேரமாகும்.கடவுள் நிலை அறிந்து அம்மயம் ஆனவர் வள்ளளார்.இரக்கம் ஒருவில் என் உயிரும்ஒருவும் என்று தெரிவித்தவர் வள்ளலார்.எல்லா உயிர்களும் என் உயிராயின என்று அறிவித்தவர் வள்ளலார்.ராமலிங்கா அபயம் என்று அவரிடம் சரணடைவோம் .நம் எல்லோரையும் வள்ளலார் காப்பாற்றுவார் நம்பிக்கையோடு வள்ளலாரை வணங்குவோம்.வந்தனம் முபா
Write a comment