கவிஞர். கங்கைமணிமாறன்
செம்பனார் கோயிலில்...
வரும் 9.ஆம் தேதி  நாகை மாவட்டம் செம்பனார் கோயில் சன்மார்க்க சங்கத்தில் பிற்பகல் உரையாற்றுகிறேன்.
தலைப்பு :"சடங்குகளில் அடங்காத சன்மார்க்கம் "