மதுரை அரும்பனூரில் திரு தர்மலிங்கம் ஐயா அவர்கள் ஆரம்பித்த வள்ளலார் தர்மச்சாலையில், 4.10.2010 முதல் திரு அருட்பா முற்றோதல் தொடர்ந்து நடைபெறவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள் சமூக இடைவெளியினைப் பின்பற்றி, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திரு அருட்பா முற்றோதல் செய்யும்படி அவர் கேட்டுக் கொள்கின்றார். உணவு, உறையுள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
vlcsnap-2018-06-21-10h16m16s460.png
Write a comment