ஞாயிறு நிகழ்வு – 3 ஜூன் 2018 : “ சாக்கிராதீதத் தனிவெளியாய் நிறைவு ஆக்கிய சிற்சபை அருட் பெரும் ஜோதி ”
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
“ சாக்கிராதீதத் தனிவெளியாய் நிறைவு ஆக்கிய சிற்சபை அருட் பெரும் ஜோதி ”
என்ற தலைப்பில், தஞ்சாவூர் அருட்பெருஞ்சோதி டிரஸ்ட்தயவுத்திரு. பா. தம்பையா ஐயா
அவர்கள் பேச உள்ளார்கள் . அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
VUM2018June3_Thambaiah.jpg
Write a comment