இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
“வள்ளல் பெருமான் மரணமில்லா பெருவாழ்வு அடைந்தாரா ? ”
என்ற தலைப்பில், சென்னை ஆழ்வார் திருநகர்
மு பா ஐயா (எ) தயவுத்திரு மு. பாலசுப்ரமணியன்
ஐயா அவர்கள் பேச உள்ளார்கள் . அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
VUM,Nov5,2017.jpg
6 Comments
http://www.vallalarspace.org/VallalarUniversalMissionUSA/c/V000026898B