சன்மார்க்க ( மூலிகை ) உணவு , மேட்டுக்குப்பம்
வள்ளலார் முறைப்படி சன்மார்க்க ( மூலிகை ) உணவு , மேட்டுக்குப்பம்
வள்ளலார் முறைப்படி சன்மார்க்க ( மூலிகை ) உணவு , மேட்டுக்குப்பம்
மாதந்தோறும் பூசத் தினத்தன்று மட்டும், வள்ளலார் முறைப்படி சன்மார்க்க ( மூலிகை ) உணவு , அனைத்து அன்பர்களுக்கும் "விருந்தோம்பல்",மேட்டுக்குப்பத்தில் நடைபெறுகின்றது.
இடம் :திருச்சி சன்மார்க்க சங்கம்,
திருவாளர்.சண்முகம் அய்யா அவர்கள்,
ஒளிநெறி இயக்கம், மேட்டுக்குப்பம்.
தொலைபேசி : 0-94434 22906.(சண்முகம் அய்யா)
விருப்பம் உள்ள அன்பர்கள், மேற்கண்ட விலாசத்திற்கு சென்று உணவு அருந்தலாம்.
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஆனால், மேட்டுக்குப்பத்தில், திரு சண்முகம் ஐயா அவர்கள், பூச நாட்களில், அங்கு தரிசனத்திற்குச் செல்லும் அன்பர்களுக்கு பசியாற்றுவித்தல் பணியினை, பல வருடங்களாக தனது மனைவியார் மற்றும் குடும்பத்தினருடன் நடத்தி வருகின்றார். ஒரு சிலர் இதனைத் தொழிலாக அங்கு செய்து வருகின்றனர். ஆனால், திரு சண்முகம் அய்யா அவர்கள், இதனைத் தொண்டாகச் செய்து வருகின்றார். இங்கு, மாதப் பூசந் தோறும், சத் விசாரமும் நடைபெறுகின்றது.
தற்போது, அவர், இணைய தளத்தின் மூலமும், ஜீவகாருண்யப் பணியாக...உணவு அருந்துவதற்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி. தொடரட்டும் அவர்தம் ஜீவகாருண்யப் பணிகள்.