Srilanka Gnana Sabai Temple
15.1.2020 இலங்கை சாவகச்சேரி சத்திய ஞான கோட்டத்தில் திருவாசகம் திரு அருட்பா 17.12.2019 முதல் தொடர் பாராயணம் நடைபெறல்
கடந்த 17.12.2019 முதல் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரியில் உள்ள சத்திய ஞான கோட்டத்தில், திருவாசகம் மற்றும் திரு அருட்பா முற்றோதல் நடைபெற்று வருகின்றது. அன்பர்கள், 15.1.2020 அன்று, செர்ந்திசையாகப் பாடுவதைக் கேட்கலாம்.

IMG-2f9583e6b21d46535a1935c0736dfb8b-V.jpg

IMG-2f9583e6b21d46535a1935c0736dfb8b-V.jpg