Srilanka Gnana Sabai Temple
5.10.2019 இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி மீசாலை வடக்கு வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற நாள் வழிபாடு நடைபெற்றது.
கடந்த 5.10.2019 அன்று, காலை 5.00 மணி அளவில், இலங்கை மீசாலை வடக்கில், அமைந்துள்ள ச்த்திய ஞான கோட்டத்தில் இலங்கை, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து வரப்பெற்ற சன்மார்க்க அன்பர்களால், வள்ளற் பெருமான் அருளிய திரு அருட்பாவிலிருந்து பதிகங்கள் பாடப்பட்டன. 



இதற்கான ஏற்பாடுகளை, நிறுவனர் திரு கேதீஸ்வரன் அவரது மனைவி திருமதி விஜயலக்‌ஷ்மி ஆகியோர் செய்திருந்தனர்.
vlcsnap-2019-10-18-22h18m11s784.png

vlcsnap-2019-10-18-22h18m11s784.png

vlcsnap-2019-10-18-22h17m20s219.png

vlcsnap-2019-10-18-22h17m20s219.png