கட்ந்த 29.8.2017 அன்று, மீசாலை வடக்கு சத்திய ஞான கோட்டத்தில், புணருத்தாரணம் செய்யப்பட்ட சத்திய ஞான கோட்டத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சன்மார்க்க அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். திரு கேதீஸ்வரன் குடும்பத்தினர், இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
20150325_094954.jpg
Write a comment