வரும் 21.8.2017 முதல் 3.9.2017 வரையில் சன்மார்க்க விழா நடைபெறவுள்ள இலங்கை சாவகச்சேரியை அடுத்த மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தின் புனருத்தாரணப் பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று, தற்போது நிறைவுற்றுள்ளன.. திரு கேதீஸ்வரன் அவர்கள், இவ் விழாவில் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து சன்மரர்க்க அன்பர்கள் பெருவாரியாகப் பங்கேற்று அருளின்பம் அடைய வேண்டும்படிக் கேட்டுக் கொள்கின்றார்.
New Doc 2017-07-13 (1)_1.jpg
New Doc 2017-07-13 (2)_1.jpg
Write a comment