மேற்காணும் விழாவில், முதல் நாள் மாநாட்டில் (1.9.2017) அன்று இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதர் திரு ஆறுமுகம் நடராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார். அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென திரு கேதீஸ்வரன் கேட்டுக் கொள்கின்றார்.
20141014_132713.jpg
Write a comment