மேற்காணும் விழாவில் பங்கேற்க, திருச்சி மாவட்டம் ஸ்ரீ ரங்கத்தில் வசிக்கும் சன்மார்க்க அன்பர் திரு ஷண்முகம் அவர்கள் வரும் 22.8.2017 அன்று, இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், சாவகச்சேரியை அடுத்த மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்திற்குச் செல்கின்றார். அவர், கடந்த 2010ம் ஆண்டில், துவக்க விழாவிலும் பங்கேற்றுச் சிறப்பித்தார். இது போன்று, மேலும் சன்மார்க்க அன்பர்கள் உலகளாவிய அளவில், இலங்கை..சத்திய ஞான கோட்டத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க வேண்டுமென, நிறுவனர் திரு கேதீஸ்வரன் கேட்டுக் கொள்கின்றார்.
IMG_20170621_114056.jpg
Write a comment