வரவிருக்கும் 21.8.2017 முதல் 3.9.2017 வரையில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில் சன்மார்க்க விழா நடைபெற உள்ளது. அதன் காரணமாக, ஞான கோட்டம், புணருத்தாரண வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அன்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற திரு கேதீஸ்வரன் இலங்கைக்கு அழைக்கின்றார்.
Edit Image
Edit Image
image-0-02-06-ff096c531ae79ffcbcba25cd0b2c62374418be92b9eb1fe5ff559269cf8c12f1-V.jpg
Write a comment