மேற்காணும் சத்திய ஞான கோட்டத்தில் புனருத்தாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் 21.8.2017 முதல் 14 நாட்கள், சன்மார்க்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கடைசி 3 நாட்களும் மாநாடும் அங்கு நடைபெற உள்ளது. உலகெங்கிலுமுள்ள சன்மார்க்க அன்பர்கள், இந்த விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கவும், அருள் நலம் பெறவும் வேண்டுமென, நிறுவனர். திரு கேதீஸ்வரன் கேட்டுக் கொள்கின்றார்.
074.JPG
20140114_080858.jpg
20140115_074557-1.jpg
Write a comment