Srilanka Gnana Sabai Temple
21.8.2017 முதல் 3.9.2017 வரையில் இலங்கை மீசாலை வடக்கு.. சத்திய ஞான கோட்டத்தில் விழா.
     மேற்காணும் சத்திய ஞான கோட்டத்தில் புனருத்தாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் 21.8.2017 முதல் 14 நாட்கள், சன்மார்க்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கடைசி 3 நாட்களும் மாநாடும் அங்கு நடைபெற உள்ளது.  உலகெங்கிலுமுள்ள சன்மார்க்க அன்பர்கள், இந்த விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கவும், அருள் நலம் பெறவும் வேண்டுமென, நிறுவனர். திரு கேதீஸ்வரன் கேட்டுக் கொள்கின்றார்.
074.JPG

074.JPG

20140114_080858.jpg

20140114_080858.jpg

20140115_074557-1.jpg

20140115_074557-1.jpg