Srilanka Gnana Sabai Temple
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வேம்பிராய் மீசாலை வடக்கு..சத்திய ஞான கோட்டத்தில் விழா..2017 ஆகஸ்டில் நடைபெறவுள்ளது.
   இலங்கை வேம்பிராய் மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில், புனருத்தாரணப் பணிகள், ரூபின்ஸ் நிறுவனத்தாரால் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் நிறுவனர் திரு கேதீஸ்வரன், வரவிருக்கும் 2017 ஆகஸ்ட் மாதத்தில் மூன்று நாட்கள், வள்ளலார் விழா நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். இந்தியா, மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து சன்மார்க்க சான்றோர்களைக் கொண்டு, இந்த நிகழ்ச்சியினை அவர் நடத்தவுள்ளார்.  இலங்கையில் நடத்தப்படவுள்ள வள்ளலார் விழாவில், உலகெங்கிலும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென அவர் கேட்டுக் கொள்கின்றார்.
2010 Sathiya Gnana kottam.JPG

2010 Sathiya Gnana kottam.JPG

2014-12-16 13.48.56 (1).jpg

2014-12-16 13.48.56 (1).jpg